2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாரதூரமான வரி நடைமுறை

Posted by - November 19, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாரதூரமான வரி நடைமுறை ஒன்று பின்பற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று…

அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 19, 2016
அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கையர்களின் எண்ணிக்கை 6.9 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டே இந்த…

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதான குற்றச்சாட்டு நிராகரிப்பு

Posted by - November 19, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக இந்திய…

தமிழில் தேசிய கீதம் – வழக்கு தள்ளுப்படி

Posted by - November 19, 2016
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின விழாவின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

அவுஸ்திரேலியாவில் தேசியமட்ட துடுப்பாட்டப் போட்டியில் சாதித்த ஈழத்தமிழர் அணி

Posted by - November 19, 2016
அவுஸ்திரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், இலங்கையில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின்…

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை இன்று

Posted by - November 19, 2016
புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு பேரவையாக ஏற்கனவே…

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை கட்டுப்படுத்துவதில் வெற்றி- அவுஸ்ரேலிய அரசாங்கம்

Posted by - November 19, 2016
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதில்  வெற்றி பெற்றுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த  வெற்றியானது  கடல் எல்லை பாதுகாப்பு உறுதியாக…

தமிழகத்தில் இருந்த 32 ஈழத்து அகதிகளை காணவில்லை – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - November 19, 2016
தமிழகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 32 ஈழ அகதிகள் காணாமல் போனமை குறித்து ‘கியூ’…

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது- பிரதமர்

Posted by - November 19, 2016
அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது பேரவையில் அங்கம்…