மலேசிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்;தி ஆர்ப்பாட்டம்

Posted by - November 20, 2016
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாளம்பூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

கண்டியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Posted by - November 20, 2016
கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கும்புர…

ஹெரோயினுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

Posted by - November 20, 2016
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர்…

இலங்கையின் வீதி கடவை நிறம்மாறுகிறது.

Posted by - November 20, 2016
இலங்கையின் வீதிகளை கடவைகளை கடக்கும் மஞ்சள் கடவைகளின் நிறம் மாற்றப்படவுள்ளது இந்த பணிகள் அடுத்த வாரம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர்…

அமெரிக்க ரஷ்ய உறவு – உலகத்திற்கு நன்மை – மஹிந்த கூறுகிறார்.

Posted by - November 20, 2016
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நல்லுறவு ஏற்படும்பட்சத்தில் உலக நாடுகளின் பல…

அவுஸ்ரேலிய நுழைவு அனுமதியில் மாற்றம் – இலங்கையர்களுக்கும் பாதிப்பு

Posted by - November 20, 2016
அவுஸ்திரேலியாவில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கான நுழைவு வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ‘வீக்கன்ற் ஒஸ்ரேலியா’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, தொழிலுக்கான உடன்படிக்கை…

11 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - November 20, 2016
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்;கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு…

யெமனில் போர்நிறுத்தத்தின் பின்னரும் தாக்குதல்

Posted by - November 20, 2016
யெமனில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஹூதி கிளர்ச்சியளர்களுக்கு எதிராக…

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் வயது எல்லை அதிகரிக்கப்படவுள்ளது

Posted by - November 20, 2016
முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயது எல்லையை 18 வயதில் இருந்து 25 வயதாக உயர்த்தப்படவுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை…