இலங்கையின் வீதி கடவை நிறம்மாறுகிறது.

1593 0

7-dsc_0393-777122இலங்கையின் வீதிகளை கடவைகளை கடக்கும் மஞ்சள் கடவைகளின் நிறம் மாற்றப்படவுள்ளது

இந்த பணிகள் அடுத்த வாரம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படைல் மஞ்சள் கடவை வெள்ளை நிறமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

பனிபொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனைய நாடுகளில் வெள்ளைக்கடவைகளே பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.