ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்!

Posted by - November 21, 2016
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் சாதித்ததைவிட மென்வலு அரசியலினாலே பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக்…

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

Posted by - November 21, 2016
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின்…

இந்தியாவின் ஆதரவு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லை!

Posted by - November 21, 2016
இந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லையென அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மீண்டும் இனவாதம் மேலோங்கியுள்ளது – மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

Posted by - November 21, 2016
சிறீலங்காவில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் மாநாடு

Posted by - November 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப்…

மழையினால் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் மாற்றம்

Posted by - November 21, 2016
கிளிநொச்சியில் பெய்துவருகின்ற மழைகாரணமாக  இரணமடுக்  குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப்…

புலிகளை நினைவு கூர முடியாது-அரசாங்கம்

Posted by - November 21, 2016
போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்- கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய  சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான…

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

Posted by - November 21, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின்…