உங்கள் நிகழ்வுகளை இந்த குழந்தைகளோடு கொண்டாடுங்கள்! Posted by தென்னவள் - March 8, 2017 கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் .
நெடுவாசல், மீனவர், குடிநீர் என தீராத பிரச்னைகள்: போராட்ட களமானது தமிழகம்: Posted by தென்னவள் - March 8, 2017 நெடுவாசல், மீனவர் சுட்டுக் கொலை, குடிநீர் பிரச்னை, பவானி ஆறு, அத்திக்கடவு அவினாசி திட்ட விவகாரம் என அடுத்தடுத்த பிரச்னைகள்…
இந்திய எல்லையில் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது Posted by தென்னவள் - March 8, 2017 இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டுக்கு பொறுத்தமற்ற யோசனைகளை நிறைவேற்ற வெளிவிவகார அமைச்சர் இணக்கம் – மஹிந்த அணி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - March 8, 2017 ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நாட்டுக்கு பொறுத்தமற்ற யோசனைகளை நிறைவேற்ற வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மஹிந்த அணி குற்றம்…
இலங்கை இந்தோனேசிய ஜனாதிபதிகள் சந்திப்பு Posted by கவிரதன் - March 8, 2017 இந்துசமூத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்;டில் பங்குகொள்ள இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டின்…
கோப்பு குழு மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்து செல்கிறது – ஷாந்த பண்டார Posted by கவிரதன் - March 8, 2017 பிணை முறி விவகாரம் தொடர்புபில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல் வெளியிடல் காரணமாக, கோப்பு குழு அறிக்கையின் மீதான…
அர்ஜுண மகேந்திரனுக்கு அழைப்பாணை Posted by கவிரதன் - March 8, 2017 சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் சாட்சியமளிக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுண மகேந்திரனுக்கு அழைப்பாணை…
இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவருக்கு அமெரிக்க 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு Posted by கவிரதன் - March 8, 2017 இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை…
வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் Posted by கவிரதன் - March 8, 2017 தொடர்ந்தும் ஏவுகணைகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட…
இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு பேரணி Posted by கவிரதன் - March 8, 2017 கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின்…