ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

Posted by - March 17, 2017
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்தில் கடித வெடிகுண்டு வெடித்து பெண் ஊழியர் படுகாயம்

Posted by - March 17, 2017
பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தை பெண் ஊழியர் ஒருவர் திறந்தபோது அது வெடித்தது. இதனால்…

டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு

Posted by - March 17, 2017
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெயக்குமாருக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - March 17, 2017
சட்டபை நெறிமுறைகளை மீறி ஜெயலலிதா சமாதியில் பட்ஜெட்டை வைத்ததற்காக அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அடக்கம்

Posted by - March 17, 2017
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பல்வேறு அமைப்பினர், சாலை மறியலில்…

கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றியாகும் – இலங்கை

Posted by - March 17, 2017
இலங்கை பணியாளர்கள் 8 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை உலக இராஜதந்திர அளவில் கிடைத்த மிகப் பெரிய…

ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா

Posted by - March 17, 2017
எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்று…

ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி?

Posted by - March 17, 2017
ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பா.ஜனதா முடிவு எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக…

சித்திரவதை முகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணை

Posted by - March 17, 2017
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு,…

இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை கடத்தியவருக்கு சிறை

Posted by - March 17, 2017
இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கிய ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆறு ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது. கெப்டன் பரம்…