மக்களிடம் மன்னிப்பு கேட்ட தென் கொரியா அதிபர் பார்க்

Posted by - March 21, 2017
ஊழல் குற்றச்சாட்டுகளால் தென் கொரியா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியூன் ஹே அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து மோசூல் நகரை மீட்க உச்சகட்டப் போர்

Posted by - March 21, 2017
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த மோசூல் நகரை மீட்பதற்காக நடைபெற்று வரும்…

இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்கிறார்’

Posted by - March 21, 2017
லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்: ஜெ.தீபா

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று நிரூபிப்பேன். ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு…

ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் – தீபா நாளை மனுதாக்கல்

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன்…

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி: ராமதாஸ்

Posted by - March 21, 2017
திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது என்று பா.ம.க. நிறுவனர்…

பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா?

Posted by - March 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பதவி தப்புமா? என்பது தேர்தல் கமிஷன் அறிவிப்பின் மூலம்…

ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

Posted by - March 21, 2017
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவரது விசைப்படகு திடீரென கச்சத்தீவு அருகே பழுதானது. அதனை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த…

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 பேர் டெங்கு நோயாளர்கள்

Posted by - March 21, 2017
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 பேர்  டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நோயினால்…

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இராணுவ உறுப்பினர் ஒருவர் கைது

Posted by - March 21, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ உறுப்பினர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர்…