பிள்ளைகளை தேடி இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்நான்காவது  நாளாக…

ராகல வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம்

Posted by - March 21, 2017
மஹியங்கனை – லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம், சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 3…

சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது – பீரிஸ்

Posted by - March 21, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக…

மார்ச் 12 இயக்கம் மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில்

Posted by - March 21, 2017
புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம்…

முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்

Posted by - March 21, 2017
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த…

கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

Posted by - March 21, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு…

கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளார்- குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் (காணொளி)

Posted by - March 21, 2017
  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி…

வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

Posted by - March 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த…

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் வாகன விபத்து ஒருவர் பலி(காணொளி)

Posted by - March 21, 2017
  வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று மாலை…