ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் அலெக்ஷி நவலனி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக ரஷ்யாவின் மொஸ்கோவில் நடத்தப்பட்ட எதிர்ப்பு…
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.…
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறவை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வாதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். மஸ்கெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட சர்வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி