வடமராச்சியில் பெண் ஒருவர். பொலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுவரை மருத்துவசான்றிதல் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - April 5, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என…

புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை

Posted by - April 5, 2017
2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு…

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் – ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

Posted by - April 5, 2017
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க…

தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைத்தேன் – மனோ

Posted by - April 5, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது…

கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் – சுவாமிநாதன்

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவில் தமது…

ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானிய அரசாங்கம்

Posted by - April 5, 2017
ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா…

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்வர் : பந்துல குணவர்தன

Posted by - April 5, 2017
கூட்டு எதிர்கட்சி காலிமுகத்திடலில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற…

மீனவர்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள்: சுயேச்சை வேட்பாளர் அசோக் சக்கரவர்த்தி

Posted by - April 5, 2017
மீனவ மக்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள் என்று சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி பிரசாரம்…

ஆர்.கே.நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப கல்லூரி உருவாக நடவடிக்கை எடுப்பேன்: டி.டி.வி.தினகரன்

Posted by - April 5, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளராக கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.