மந்திகை ஆதார வைத்தியசாலை வைத்தியர் வயோதிபப் பெண்ணிடம் மோசமாக நடந்ததாக மக்கள் விசனம்

Posted by - April 10, 2017
பருத்தித்துறை – மந்திகையில் உள்ள ஆதார அரசினர் வைத்தியசாலையின் வைத்தியா்களும், தாதியர்களும் நோயாளர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர்கள்…

வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில்

Posted by - April 10, 2017
வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது வீடுகள் காணப்பட்டதாக சுகாதார…

சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள்- ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்…

திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……(காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற…

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்!

Posted by - April 10, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி(காணொளி)

Posted by - April 10, 2017
தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான…

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட…

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான.. (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயமாக…

சிவனொளி பாத மலை-பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை

Posted by - April 10, 2017
சிவனொளி பாத மலையாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனைச் செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட…