காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக……  (காணொளி)

Posted by - April 12, 2017
வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற…

நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் வசந்த காலத்தை முன்னிட்டு பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 12, 2017
வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பலவித படகு சவாரி,…

தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று புத்தளத்தை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 12, 2017
இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு இன, மத, மொழி பாகுபாடின்றி ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டதை அரசாங்கம்…

நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் (காணொளி)

Posted by - April 12, 2017
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின்…

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை (காணொளி)

Posted by - April 12, 2017
பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை இன்று இடம்பெற்றது.…

புத்தாண்டை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் (காணொளி)

Posted by - April 12, 2017
புத்தாண்டை முன்னிட்டு ஹற்றனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. புத்தாண்டுக்கான அத்தியவசிய பொருட்களை மக்கள்…

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு- டி.எம்.சுவாமிநாதன் (காணொளி)

Posted by - April 12, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்…

இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு எல்லா மனிதருக்கும் புதுவாழ்வை வழங்கட்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - April 12, 2017
பாவத்தில் கிடந்து அவதியுற்ற இந்த உலகத்தை, உலகத்தின் சகலரையும் மீட்டு விடுதலை கொடுக்க தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை…

தந்தையில்லாத தனது மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை

Posted by - April 12, 2017
யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை…

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விரைவில் நஸ்ட ஈடு – யாழ் அரசஅதிபர்

Posted by - April 12, 2017
பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்காக  சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் யாழ் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…