புத்தாண்டை முன்னிட்டு ஹற்றனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிந்தது.
புத்தாண்டுக்கான அத்தியவசிய பொருட்களை மக்கள் இரவு பகலாக கொள்வனவு செய்துவரும் நிலையில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, மக்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றது.