லிபிய கடற்பகுதியில் படகு விபத்து – 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார்.

Posted by - April 14, 2017
லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில்…

தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்கள் – பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானம்

Posted by - April 14, 2017
தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் திடீர் விபத்து…

காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் 20 லட்சம் தங்கம்

Posted by - April 14, 2017
அநுராதப்புரம் – இபலோகம பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரின் பெற்றோரின் வீட்டிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான…

ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - April 14, 2017
1.156 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார்

Posted by - April 14, 2017
தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத்…

கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம்

Posted by - April 14, 2017
கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கினறனர்…

நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை

Posted by - April 14, 2017
அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…