பாதுகாப்பு செயலாளருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு

Posted by - April 18, 2017
வடப் பகுதியில் இராணுவம் நிலைக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் நடைபெறும்…

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த

Posted by - April 18, 2017
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய…

சிகிச்சையளிக்கும் முன் மரபணு பரிசோதனை செய்ய திட்டம்!

Posted by - April 18, 2017
நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார…

நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம் வழங்குவோம்! ஐ.தே.க

Posted by - April 18, 2017
நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

காஷ்மீரில் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது வழக்கு பதிவு

Posted by - April 18, 2017
கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

Posted by - April 18, 2017
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக…

சீனா: ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

Posted by - April 18, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பத்து பயணிகள் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் குற்றவாளியாக சேர்ப்பு

Posted by - April 18, 2017
ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியா நாட்டின் முன்னாள்…