எரிப்பொருள் தாங்கிகளை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு

Posted by - April 21, 2017
திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குகின்றமைக்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினாலேயே குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியவில்லை – மஹிந்த

Posted by - April 21, 2017
யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ…

மீதொட்டமுல்ல சர்ச்சை தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது.

உணவு வாங்க சென்ற குழந்தை உயிரிழப்பு

Posted by - April 21, 2017
சம்மாந்துறை – நிந்தவூர் பகுதியில் பெக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் லொறியொன்றல் மோதுண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலா தலமானது – வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - April 21, 2017
சென்னை கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலாதலமானது. இன்று முதல், வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். நாள் ஒன்றுக்கு 20…

வெனிசூலா நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் பலி

Posted by - April 21, 2017
வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள்…

தாய்லாந்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 15 இடங்களில் குண்டுவெடிப்பு

Posted by - April 21, 2017
தாய்லாந்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர்.