அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

Posted by - April 22, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்த வழக்கை…

இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி தலைமையேற்க சவுதி புறப்பட்டார் பாக் முன்னாள் இராணுவ தளபதி ரஹீல்

Posted by - April 22, 2017
இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.

ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறிய ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஓராண்டு தடை

Posted by - April 22, 2017
ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறியதற்காக ஒலிம்பிக் சாம்பியன் பிரியன்னா ரோலின்சுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து…

தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி

Posted by - April 22, 2017
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம்

Posted by - April 22, 2017
வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியானதாக…

126 பேர் உயிரிழந்த கொடூர தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம்

Posted by - April 22, 2017
கடந்த சில வாரங்களுக்கு முன் 126 பேர் உயிரிழந்த கொடூர தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என சிரிய அதிபர்…

தமிழகத்தில் வெப்பஅலை தாக்கம் குறித்து முன்னேற்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை

Posted by - April 22, 2017
தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி

Posted by - April 22, 2017
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி, தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அரசு…

வீதியே வாழ்வான சோகம் – தொடரும் போராட்டம்

Posted by - April 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 46 நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான…

வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தார் வடக்கு முதல்வர்.

Posted by - April 22, 2017
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான துருக்கி…