சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தீர்மானமிக்க வேளையில் வெளியேற்றியமை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கமைய இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற…

இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

Posted by - April 26, 2017
பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பான இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. பிரதமர் ரணில்…

மாவையின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஆனந்தநடராஜா லீலாதேவி

Posted by - April 26, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின்   தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை  சேனாதிராஜா  …

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Posted by - April 26, 2017
இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன்…

கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு பிணை

Posted by - April 26, 2017
மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 26.04.2017 அன்று காலை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல்…

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் கைது

Posted by - April 26, 2017
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை தாக்கி குற்றச்சாட்டில் லிந்துலை…

இந்தியாவால் ஸ்ரீலங்கன் விமானச் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

Posted by - April 26, 2017
வங்காள விரிகுடாவில் இந்திய விமானங்கள் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கைகளுக்கு அங்கீகாரம்

Posted by - April 26, 2017
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார…

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா

Posted by - April 26, 2017
அடங்க மறுக்கும் தமிழ்ப்பணி… யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின்…