அரச மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு Posted by நிலையவள் - May 6, 2017 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணிக்கு முடிவுக்குக்…
தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது – மஹிந்த Posted by நிலையவள் - May 6, 2017 தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை – மாகந்துர…
கடந்த அரசாங்கத்தினது கடனையும் செலுத்துவோம் – ரணில் Posted by நிலையவள் - May 6, 2017 விரைவான அபிவிருத்தியின் மூலம் தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த அரசாங்கத்தினதும் கடனை செலுத்த கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை Posted by நிலையவள் - May 6, 2017 நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது இரணைத்தீவு மக்கள் Posted by நிலையவள் - May 6, 2017 நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள் உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை எங்களால்…
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச குடும்பலநல மாதுக்கள் தினம் -2017 Posted by நிலையவள் - May 6, 2017 உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பல நலமாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில்இ 1992ம் வருடத்திலிருந்து வருடா வருடம் வைகாசி…
யாழ்ப்பாணம் இளவாலையில் உந்துருளி விபத்து !உப பொலிஸ் பரிசோதகர் பலி Posted by நிலையவள் - May 6, 2017 யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்…
காலியில் துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி Posted by நிலையவள் - May 6, 2017 காலி – திக்கும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை…
பொரளையில் 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது Posted by நிலையவள் - May 6, 2017 மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட மேலும் ஒரு விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 13 பேர் கைது…
கம்பளையில் குழந்தையுடன் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிப்பு Posted by நிலையவள் - May 6, 2017 கம்பளை நகரில் 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையுடன் கடத்திச் செல்லபட்ட 26 வயது இளைஞர், கப்பம் கோரிய கும்பலால்…