விசாரணை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: வௌியில் இருந்து தெரிவு செய்ய யோசனை

Posted by - May 8, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளாக வௌியில் இருந்து நபர்களை நியமனம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உதயங்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2017
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்ச வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு…

கம்பளை சிறுவனைக் கடத்திய மேலும் மூவர் காத்தான்குடியில் கைது

Posted by - May 8, 2017
கம்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு – காத்தான்குடி…

நம்பி ஏமாறுகிறோம் விழிப்படைய வேண்டும்- சிறிகாந்தா

Posted by - May 8, 2017
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற சிந்தனையில்தான் சிங்கள…

வில்பத்து விவகாரம்: தவறுகளை திருத்துவது தொடர்பில் உயர்மட்ட மாநாடு – ஜனாதிபதி பணிப்பு

Posted by - May 8, 2017
முசலிப்பிரதேசத்தில் வனப்பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி…

பாரிய நட்சத்திர ஆமை இலங்கையில் கண்டுபிடிப்பு

Posted by - May 8, 2017
இலங்கையில் மிகப்பெரிய நட்சத்திர ஆமை லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 14 கிலோ கிராம் எடை கொண்ட இந்த…

கடலில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - May 8, 2017
வென்னப்புவ – கடவத்த பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வென்னப்புவ –…

ரூ.2 கோடி ஊழல் புகார்: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

Posted by - May 8, 2017
ரூ.2 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டம்

Posted by - May 8, 2017
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட அதிபர் நிக்கோலஸ் மடுரோவை நீக்கும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற…