சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

Posted by - May 10, 2017
தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன்…

போர்க்குற்றங்களுக்காக படையினர் கைதுசெய்யப்படவில்லை: சந்திரிக்கா

Posted by - May 10, 2017
இலங்கையில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்படுவதற்கு போர்க் குற்றங்கள் காரணமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை!

Posted by - May 10, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - May 10, 2017
சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி

Posted by - May 10, 2017
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப்…

தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் எழுதிய கடிதம் எங்கே?:

Posted by - May 10, 2017
தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் எங்கே?, அந்த கடிதம் எங்கு உள்ளது, அதில்…

திருவாரூரில் அரசு இசைப்பள்ளி புதிய கட்டிடம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted by - May 10, 2017
திருவாரூர் நகரத்தில் 315 சதுர மீட்டர் பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட அரசு இசைப்…