வடக்கு மக்களுக்கு வீடுகள் வழங்க முன்வந்துள்ள டுபாய் செல்வந்தர் Posted by கவிரதன் - May 15, 2017 வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க டுபாய் நாட்டின் செல்வந்த குடும்பம் ஒன்று…
வைத்திய சபைக்குள் கைக்குண்டு தொடர்பில் விசாரணையை கோரியுள்ள சைட்டம் Posted by கவிரதன் - May 15, 2017 இலங்கை வைத்தியசபைக்குள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுத் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம்…
மேடையில்லாத சிவபாதகலையகம் பாடசாலை வரலாற்றில் முதல் நாடகம் முதல் இடம் Posted by கவிரதன் - May 15, 2017 மேடையே இல்லாத கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் முதலாக தமிழ்த் தினப் போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம்…
பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கம் Posted by தென்னவள் - May 15, 2017 26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.(15-05-2017) திருகோணமலை எப்பொழுதும்…
அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் Posted by தென்னவள் - May 15, 2017 அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த 18 பேர் கைது Posted by தென்னவள் - May 15, 2017 மினுவாங்கொடை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாண முதலமைச்சர் அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார் -எஸ்.பி. திசாநாயக Posted by தென்னவள் - May 15, 2017 வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின் உச்சகட்டமாக அமைந்துள்ளது.
அதிகாரத்தை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ஐ.தே.க Posted by தென்னவள் - May 15, 2017 மத்திய மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதன்பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர்…
ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி Posted by தென்னவள் - May 15, 2017 வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த…
கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம் Posted by தென்னவள் - May 15, 2017 இலங்கை – சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்…