கல்லடி கடற்கரையில் உடலம் மீட்பு

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - May 16, 2017
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகத்துவாரம் பன்சல்வத்த பகுதியில் நேற்று 2.4 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,…

கிளிநொச்சியில் கத்தி குத்து கணவன் பலி மனைவி படுகாயம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கணவன் பலியானதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்!

Posted by - May 16, 2017
வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம்…

சுங்கத் தீர்வையின்றி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அனுமதி

Posted by - May 16, 2017
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க முடிவு

Posted by - May 16, 2017
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து…

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 16, 2017
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள்…

டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி

Posted by - May 16, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 15.05.2017 இன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதின்ற முன்றலில் உணர்வு பூர்வமாக…

விடுதலைத்தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்து விசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவை!

Posted by - May 16, 2017
உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத…