புதிய உயிர்ப்பில் நிமிர்வோம். Posted by சிறி - May 17, 2017 நெருப்பாற்று நீச்சலாகி நீண்டு கிடந்தது அப்பெரும் மணல்வெளி… சல்லடையாக்கிய பிணங்களின் வாடை நெடிய காற்றாகி நின்மதியற்று வீசியது…. கொடிய துயரங்கள்…
முள்ளிவாய்க்காலில் ஆத்மீக சுடரா? அரசியல் சுடரா? Posted by தென்னவள் - May 17, 2017 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted by தென்னவள் - May 17, 2017 அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
பஸ்சுடன் மோதிய ஜீப் – 3 பொலிஸார் வைத்தியசாலையில் Posted by தென்னவள் - May 17, 2017 கண்டி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை Posted by தென்னவள் - May 17, 2017 சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்பியை அழைத்தமைக்காக பாடசாலையிடம் விளக்கம் கோரும் கல்வியமைச்சு Posted by தென்னவள் - May 17, 2017 கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு…
ஞானசார தேரரை இளுத்துச் சென்று சிறைக்குள் தள்ளுங்கள்! Posted by தென்னவள் - May 17, 2017 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள்…
அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் ! Posted by தென்னவள் - May 17, 2017 இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் என, பீல்ட் மார்ஷல்,…
மே 18 என்பது இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை-சந்திரநேரு சந்திரகாந்தன் Posted by தென்னவள் - May 17, 2017 இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ,…
மீரிகமவில் 31 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி Posted by நிலையவள் - May 17, 2017 மீரிகம – பண்டார நாயக்க மகா வித்தியாலயத்தின் 31 மாணவர்கள் உணவு அல்லது குடிநீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…