கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Posted by - November 22, 2025
கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு : சுசில் ரணசிங்க

Posted by - November 22, 2025
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை (21) திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு இலங்கைக்கு

Posted by - November 22, 2025
நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து…

சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கெளரவிப்பு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.…

திருகோணமலை மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 22, 2025
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன்…

புதுக்குடியிருப்பில் மாவீரர் வார எழுச்சி ஏற்பாடு

Posted by - November 22, 2025
மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்.! போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு…

முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான தேசிய கராத்தே பயிற்றுனர்களின் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம்

Posted by - November 22, 2025
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன்  முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே…

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

Posted by - November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி…