ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு

Posted by - November 25, 2025
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம்  திங்கட்கிழமை (24) தோற்கடிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்குப் புதிதாகப் பேரவை உறுப்பினர் நியமனம்!

Posted by - November 25, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி…

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தும் போது தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் தோற்றம் பெறும்!

Posted by - November 25, 2025
கல்வித்துறையில் பல சவால்கள் காணப்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும்.…

சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து ; சாரதி படுகாயம்!

Posted by - November 25, 2025
ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில்  சுமார்  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 25, 2025
கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட மூன்று பேர் நீதிமன்றில் சரண்

Posted by - November 25, 2025
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன்…

கழிவுகள் தேக்கத்தால் அட்டன் மல்லியப்பு பகுதியெங்கும் துர்நாற்றம் ; கடைகள் குடியிருப்புகளில் ஈக்களின் பெருக்கம்

Posted by - November 25, 2025
அட்டன் நகரில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் அட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழைய வாடி வீட்டுப்…

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; “மஹதுரு இசுரு” கைது!

Posted by - November 25, 2025
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்…

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

Posted by - November 25, 2025
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு…