பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதியானார் அசிம் முனீர்

Posted by - December 7, 2025
பாகிஸ்​தான் ராணுவத் தளப​தி​யாக அசிம் முனீர் தற்​போது பதவி வகித்து வரு​கிறார். அவரை பாகிஸ்​தானின் முப்​படைத் தலைமை தளப​தி​யாக (சிடிஎஃப்)…

ஃபிபாவின் ‘அமைதிப் பரிசு’ பெற்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Posted by - December 7, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஃபிபா (FIFA) வின் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிபா…

மதுரை- வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர்

Posted by - December 7, 2025
மதுரை, மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு “வீரமங்கை வேலுநாச்சியார்…

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி டிச.17ல் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்களுக்கு அன்புமணி கடிதம்

Posted by - December 7, 2025
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும்…

டிச. 8 முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Posted by - December 7, 2025
நாளை (டிச.8) முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

அரசு கல்லூரி பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் நிலுவை – உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - December 7, 2025
அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக…

‘எங்கள் அரசு ஆன்மிகத்துக்கு எதிரியா?’ – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு

Posted by - December 7, 2025
திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம் அறிமுகம் !

Posted by - December 7, 2025
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…