வீட்டு பிரச்சனையை தீர்க்க யோசனை சொன்னார் ஜீவன்

Posted by - December 9, 2025
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும் என…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Posted by - December 9, 2025
கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின்…

கெடஸ் பிரிவில் 71 குடும்பங்கள் வெளியேற்றம்

Posted by - December 9, 2025
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)…

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - December 8, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

Posted by - December 8, 2025
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி…

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 8, 2025
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வாழைச்சேனை காவல் பிரிவில் உள்ள பொலன்னறுவை-பட்டிகல்பூ பிரதான சாலையின்…

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ; அமைச்சர் கடும் கண்டனம்

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்…

அணையா விளக்கு நினைவுத்தூபி சேதம்: தே.ம.ச உறுப்பினர் முறைப்பாடு

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2025
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…