உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் வந்திறங்கியது

Posted by - December 10, 2025
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய,  ஒரு சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக்…

நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர்

Posted by - December 10, 2025
நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்ற ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை நடத்தியது. அதன்போது, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்…

மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு

Posted by - December 10, 2025
கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது.…

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

Posted by - December 10, 2025
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) வெளியிடப்பட்டது. அந்த வகையில் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி…

நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 10, 2025
நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் அரசுக்கு உரித்தில்லாத 611 வீதிகள் – வெளியான தகவல்கள்

Posted by - December 10, 2025
நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற…

பேரிடரில் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க 190 பில்லியன் தேவை!

Posted by - December 10, 2025
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கான 190 பில்லியன்…

தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள்

Posted by - December 10, 2025
அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன…

புலம்பெயர்வோரை தடுக்க என்னால் முடியும்: பிரான்சின் அடுத்த ஜனாதிபதி உறுதி

Posted by - December 10, 2025
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி ஆவார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர், ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த தன்னால்…

வெளிநாடொன்றில் இரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி

Posted by - December 10, 2025
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து…