வர்த்தக நிலையங்கள், சந்தைகள், நிறுவனங்களை பூட்டி எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தாருங்கள் -தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை-

Posted by - September 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை 24 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும்…

உடுவில் கல்லூரி விவகாரம் மனித உரிமை ஆணைக்குழுவை மதிக்காத பிரதிப் பொலிஸ்மா அதிபர்

Posted by - September 21, 2016
உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் நியனம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளின் போது பொலிஸாரின் அமசந்தப் போக்கு, அச்சுறுத்தும் வகையான செயற்பட்டமை…

எழுக தமிழ் ஊடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகிற்கு காட்டுவோம் -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்-

Posted by - September 21, 2016
என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில்…

யாழ்ப்பத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 19 பேர் பலி – 896 பேர் காயம்

Posted by - September 21, 2016
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இன்று வரையில் வீதிவிபத்துக்களால் 896 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் 19பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக…

ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகளை பணியில் இணைக்க நடவடிக்கை

Posted by - September 21, 2016
2014ஆம் 2016ஆம் காலப்பகுதிகளில் ஓய்வு பெற்று சென்ற சுங்க துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இது…

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் அதிகரிப்பு – பிரேரணை நிறைவேற்றம்

Posted by - September 21, 2016
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இன்றை நாடாளுமன்ற அமர்வின் போது…

கர்நாடகாவில் நிர்வாக முடக்கல்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு இன்று தண்ணீர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்து கர்நாடகா மண்டியாவில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடைப்பெற்றது. இதனையடுத்து…

மகிந்த ராஜபக்ஷ புதிய திரைப்படத்திற்கு கதை, திரைகதை வசனம் எழுதி இயக்குகிறார் – ஹரீன் பெர்னான்டோ

Posted by - September 21, 2016
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை நடித்துவருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய…

தாஜூதீனின் காணாமல் போன எலும்பு – நீதிமன்றில் தகவல் தெரிவிப்பு

Posted by - September 21, 2016
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எலும்பு பகுதிகள், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் சைட்டம்…

போதைபொருள் ஒழிப்பு – ஜனாதிபதி ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்

Posted by - September 21, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜக்கிய நாடுகளின் 71 வது பொது சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் இலங்கை நேரப்படி நாளை…