இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக இறக்குவானை பொலிஸார்…
கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்…
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில்…
நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து…
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி மற்றும்…
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை…