நிஷா பீஸ்வால் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு

Posted by - September 28, 2016
அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தனைவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வொசிங்டனில்…

எழுக தமிழ் ஏற்படுத்தியுள்ள சங்கடங்கள்! – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 28, 2016
‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக்…

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும்-ஜனாதிபதி

Posted by - September 28, 2016
ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின்…

சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுத்தார்.!

Posted by - September 28, 2016
கடந்த காலங்களில் இலங்கையானது தோல்வி அடைந்த நாடாகவும், சர்வதேசத்தின்  தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், ஊழல், குடும்ப ஆட்சி,  பயங்கரவாதம் என்பன  ஆட்சி…

உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

Posted by - September 28, 2016
பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2…

ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம்

Posted by - September 28, 2016
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.

எழுக சிறீலங்கா – மனோ கணேசன்

Posted by - September 28, 2016
இறுதியுத்தத்தில் சிங்கள இனவெறி அரசினால் கொல்லப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களின் உடல்மீது நின்று எளுக சிறீலங்கா வென முழக்கமிடும்…

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்

Posted by - September 28, 2016
வட மாகாண முதலமைச்சர்  சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு…