மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது Posted by தென்னவள் - October 2, 2016 மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபர் கைது Posted by தென்னவள் - October 2, 2016 பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே…
கல்லணையில் இருந்து முறை நீர்பாசனம்: கலெக்டர் தகவல் Posted by தென்னவள் - October 2, 2016 காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர்…
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஆய்வு Posted by தென்னவள் - October 2, 2016 காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி…
19-வது சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் விருப்பம் Posted by தென்னவள் - October 2, 2016 பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு…
ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது Posted by தென்னவள் - October 2, 2016 ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. மீனாட்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் Posted by தென்னவள் - October 2, 2016 உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா கிளை நதியை தடுத்து புதிய அணை கட்டும் சீனா Posted by தென்னவள் - October 2, 2016 இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.
சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை Posted by தென்னவள் - October 2, 2016 சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள்…
நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-முஷரப் Posted by தென்னவள் - October 2, 2016 நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் முஷரப் ஆதங்கப்பட்டார்.