காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்

Posted by - October 5, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை…

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க ரோந்துப்படை வீரர் பலி

Posted by - October 5, 2016
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தடுப்புப்படையில் இடம்பெற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் குண்டு…

ஒபாமாவின் மனைவியை கொரில்லா என வர்ணித்த ஆசிரியை நீக்கம்

Posted by - October 5, 2016
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை கொரில்லா குரங்கு என வர்ணித்த பள்ளி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தாமரைத் தடாகம் குறித்து மைத்திரி கூறியது பொய்

Posted by - October 5, 2016
தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) குறித்து ஜனாதிபதி கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஹிருணிக்காவிற்கு எதிராக 26 வழக்குகள்

Posted by - October 5, 2016
நல்லாட்சி என்பது நாட்டில் அனைவருக்கும் பொதுவாகவே செயற்படுகின்றது வீணாக எவரும் குற்றம் சுமத்தவேண்டாம் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டார்

Posted by - October 5, 2016
யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டதாக பெங்கமுவேநாலக தேரர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த…

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

Posted by - October 5, 2016
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்…

இலங்கை – இந்திய பிரதமர்கள் இன்று சந்திப்பு

Posted by - October 5, 2016
இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர்…