வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதியே – மேல் மாகாண முதலமைச்சர்

Posted by - October 6, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.…

ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

Posted by - October 6, 2016
மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து,…

பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக செயல்படுகிறது பாகிஸ்தான்

Posted by - October 6, 2016
பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு…

பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: ஐ.நா

Posted by - October 6, 2016
இன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்

Posted by - October 6, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்.

தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம்

Posted by - October 6, 2016
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றும், தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று…

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை

Posted by - October 6, 2016
சென்னையில் நடந்த ரெயில் கொள்ளை வழக்கில் மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் யாரும்…

தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல

Posted by - October 6, 2016
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான் என்றும், பிரதமர் அல்ல என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…