விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

Posted by - October 6, 2016
இரண்டு தாசாப்தங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிகழ்த்தப்பட்டுவந்த பேரழிவை எதிர்கொண்ட தமிழினம் தனது இருப்பிற்காகவும் தனது பாதுகாப்பிற்காகவும் ஆயுதம்…

தேசியத் தலைவர் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே! – ஈழத்து கோடாங்கி!

Posted by - October 6, 2016
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு…

யாழில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு (படங்கள் இணைப்பு)

Posted by - October 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு…

கிளிநொச்சி இரும்புச் சங்கிலித் தாக்குதல் விவகாரம் பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Posted by - October 6, 2016
கிளிநொச்சி ஏ-9 வீதியில் வைத்து இரும்பு சங்கிலியால் சாரதியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொது…

மீண்டும் முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஆனந்த சமரசேகர!

Posted by - October 6, 2016
ஆனந்த சமரசேகர  ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்படதை அடுத்து கொழும்பு…

முல்லைத்தீவு மாவட்ட காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்பு!

Posted by - October 6, 2016
முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிகுளம் பகுதிக் காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் உரியவர்கள் பாராமுகமாக இருப்பதாக பிரதேச மக்கள்…

புகையிரதக் கடவை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்!

Posted by - October 6, 2016
வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது…

வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது!

Posted by - October 6, 2016
வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை…