தேசிய கீதத்தை அவமதித்த மதகுருமார்கள்

Posted by - October 7, 2016
வவுனியாவில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை…

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்!

Posted by - October 7, 2016
கடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு…

வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது

Posted by - October 7, 2016
வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது என சித்தி பெற்ற அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல்…

சுவிற்சர்லாந்து சபாநாயகருக்கும் சம்பந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

Posted by - October 7, 2016
சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.

சிறுமியை அடித்து துன்புறுத்திய தாய் விளக்கமறியலில்

Posted by - October 7, 2016
யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில்  கடந்த மாதம்  சிறுமியை அடித்து துன்புறுத்திய அச் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலையில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கின்றது இந்தியா!

Posted by - October 7, 2016
நாளொண்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் நிலையமொன்றை இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் நிறுவவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.