ஏ.எச்.எம்.பௌசிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

279 0

ahmpமுன்னாள் அமைச்சர்  ஏ.எச்.எம்.பௌசியை எதிர்வரும் 28 ம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அரச வாகனமொன்றை பயன்படுத்தியதன் மூலம்  19.5 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவர்  மீது குற்றம் சுமத்தியுள்ளது.