அப்பாவை கொலை செய்ய துமிந்தவிற்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு

Posted by - October 8, 2016
“என்னுடைய அப்பாவை கொலை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என…

அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் கோப் குழுவில் பிளவு

Posted by - October 8, 2016
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக கோப் குழு நடத்திய…

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

Posted by - October 8, 2016
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில்…

பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

Posted by - October 8, 2016
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு…

மத்திய அரசின் தலையீடின்றி 58 ஆண்டுகளுக்குமுன் நதி நீர் பகிர்வு செய்துகொண்ட தமிழகம் கேரளம்

Posted by - October 8, 2016
காவிரியில் தண்ணீர் வருவது பிரச் சினை, பாலாற்றில் தடுப்பணை பிரச்சினை, முல்லை பெரியாறில் அணையே பிரச்சினை என தமிழகம் தண்ணீருக்காக…

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்

Posted by - October 8, 2016
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்: 3 மாதத்தில் 40 செ.மீ மழைக்கு வாய்ப்பு

Posted by - October 8, 2016
வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

Posted by - October 8, 2016
ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை நீக்கி அமெரிக்க அதிபர் பராக்…

மொராக்கோ பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி

Posted by - October 8, 2016
மொராக்கோ பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.ஆப்பிரிக்க நாடான மொராக்குவாவில் கடந்த 2011-ம் ஆண்டு…

நவீன ஏவுகணைகளை காலினின்கிராட் பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது

Posted by - October 8, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலுக்கு அமெரிக்காவும், ரஷியாவும் மாறிமாறி ஒருவர்மீது மற்றவர் பழிசுமத்திவரும் நிலையில் அணு ஆயுதங்களை…