கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினர் நடத்திய விசேட சுற்றுpவளைப்பின் போது அவர்கள் கைது…
சீனா இலங்கை இராணுவத்துக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இது தொடர்பான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…
சர்வதேச குடிப்பெயர்வுக்கான ஒழுங்கமைப்பு இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி வழங்க உறுதியளித்துள்ளது. வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து தொழில் புரிகின்றவர்கள் தொடர்பான பயிற்சிகள்…
தமிழ் மக்களை ஏமாற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது…
சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி