பிரான்ஸில் இலங்கையர் கொலை – நான்கு இலங்கையர் கைது

Posted by - October 18, 2016
பிரான்சில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நான்கு…

மரக்குற்றிகளுடன் ஐவர் கைது

Posted by - October 18, 2016
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினர் நடத்திய விசேட சுற்றுpவளைப்பின் போது அவர்கள் கைது…

யேமனில் மோதல் தவிர்ப்பு

Posted by - October 18, 2016
யேமனில் 72 மணி நேர மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கான யோசனைக்கு யேமனில்…

சீனா, இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்குகிறது.

Posted by - October 18, 2016
சீனா இலங்கை இராணுவத்துக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இது தொடர்பான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…

சர்வதேச குடிப்பெயர்வுக்கான ஒழுங்கமைப்பு இலங்கைக்கு உதவி

Posted by - October 18, 2016
சர்வதேச குடிப்பெயர்வுக்கான ஒழுங்கமைப்பு இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி வழங்க உறுதியளித்துள்ளது. வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து தொழில் புரிகின்றவர்கள் தொடர்பான பயிற்சிகள்…

ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

Posted by - October 18, 2016
தமிழ் மக்களை ஏமாற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது…

வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தொடர் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

Posted by - October 18, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான்…

சிறீலங்காவுக்கு 2623 கோடி ரூபா நிதியுதவி மற்றும் ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வழங்க சீனா இணக்கம்!

Posted by - October 18, 2016
சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சியைக் கைப்பற்றவே இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தோம்!

Posted by - October 18, 2016
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்…