தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கையில் கைது

Posted by - October 20, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பி.ரீ.ஐ. ஊடகம் இதனைத்…

போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள்

Posted by - October 20, 2016
நெடுங்கேணி பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்;களை மானிய அடிப்படையில் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி விவசாய…

மோசுலில் இருந்து தீவிரவாதிகள் வெளியேறுகின்றனர்

Posted by - October 20, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேற ஆரம்பித்துளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நகரை…

டரம்ப் – ஹிலரி மோதல்

Posted by - October 20, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தங்களுக்கு இடையிலான இறுதி நேரடி விவாதத்துக்கு…

ஜீ.எஸ்.பி குறித்து பேச்சுவார்த்தை – ரணில்

Posted by - October 20, 2016
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

Posted by - October 20, 2016
இந்தியாவின் வெளிவிகார செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது. இந்திய பிரதமர்…

புலிகளுக்கும் கடத்தப்பட்ட மாணவர்களுக்கும் தொடர்பில்லை

Posted by - October 20, 2016
கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப்…

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

Posted by - October 20, 2016
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காணாமல்…

மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக பதவியேற்றார் தில்ருக்ஷி டயஸ்

Posted by - October 20, 2016
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிலியிருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக இன்றைய தினம்…