உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலரும் அஞ்சலி(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள்,…

பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண…

பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் அத்துமீறலுக்கு காரணம்-மு.சந்திரகுமார்

Posted by - October 22, 2016
நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். யாழ்…

மாணவர்களின் கொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்-மாவை(காணொளி)

Posted by - October 22, 2016
கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய மரண விசாரணைகள் நீதியானதாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…

யுத்தமற்ற சூழலில் நுண் வழிகளில் அடக்குமுறை சூழல் தொடர்கிறது – தமிழ் சிவில் சமூகம்

Posted by - October 22, 2016
20.10.2016 அன்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்ட பவன்ராஜ் சுலக்ஷன்இ நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலையை தமிழ் சிவில் சமூக அமையம்…

தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் ?

Posted by - October 22, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை…

ஹக்கீம் – றிசாத் அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான மோதல்

Posted by - October 22, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது…

மஹிந்தானந்தாவின் சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் குறித்து பல உண்மைகள் அம்பலம்

Posted by - October 22, 2016
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேர்காணலின் போது முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தனக்கு லண்டனிலோ அல்லது…

அர்ஜூன் மகேந்திரனை காப்பாற்ற முயற்சி!

Posted by - October 22, 2016
மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழு அறிக்கையை நாடாளுமன்றில்சமர்ப்பிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதாக இாஜாங்க…