கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Posted by - October 24, 2016
கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 29 சிறப்பு கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டன.

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

Posted by - October 24, 2016
ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா…

ஜனாதிபதியே எனது இராஜினாமாவுக்கு நேரடி காரணம்!

Posted by - October 24, 2016
ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை…

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது! சம்பந்தன்

Posted by - October 24, 2016
பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த…

சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!

Posted by - October 24, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட…

மாணவர் படுகொலையைக் கண்டித்து பூரண கர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும்…

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் முக்கிய பதவி சரத்பொன்சேகாவுக்கு?

Posted by - October 24, 2016
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டம் பதவியொன்றை உருவாக்குவதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக…