அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்? நீதவான் கேள்வி

Posted by - December 9, 2025
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக…

விவசாயத்துறை பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - December 9, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…

கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு

Posted by - December 9, 2025
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைதீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக…

பேரிடர் மரணம்: பதிவதற்கு புதியச் சட்டம்

Posted by - December 9, 2025
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்த அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர்…

பேரிடருக்கு மத்தியில் மனிதாபிமானம்

Posted by - December 9, 2025
டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு  அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான  மாத்தளை மாவட்ட கம்மடுவ பிரதேசத்தில் பலியானவர்களைத் தவிர எஞ்சிய…

வீட்டு பிரச்சனையை தீர்க்க யோசனை சொன்னார் ஜீவன்

Posted by - December 9, 2025
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும் என…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Posted by - December 9, 2025
கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின்…

கெடஸ் பிரிவில் 71 குடும்பங்கள் வெளியேற்றம்

Posted by - December 9, 2025
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)…

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - December 8, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

Posted by - December 8, 2025
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி…