மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்வதா?: திருநாவுக்கரசர்

Posted by - October 27, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

அமெரிக்க படைகளை வெளியேற்ற விரும்பும் பிலிப்பைன்ஸ் அதிபர்

Posted by - October 27, 2016
பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க படைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார்.

பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது

Posted by - October 27, 2016
பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு பாதுகாப்பு இல்லை- சோயிப் அக்தர்

Posted by - October 27, 2016
பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted by - October 27, 2016
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான்…

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்

Posted by - October 27, 2016
இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம்…

வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் விழுந்தது

Posted by - October 27, 2016
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. அந்த…

3 தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்

Posted by - October 27, 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நாளை தாக்கல் செய்கிறார்கள்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர்,…

கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!

Posted by - October 27, 2016
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைகள் அனைத்தும் நிறை­வ­டைந்து விட்­டன. இதன்­பி­ர­காரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாரா­ளு­மன்­றத்தில்…