நாமலின் இரகசியங்களை அம்பலப்படுத்திய உபெக்ஷா சுவர்ணமாலி

Posted by - October 28, 2016
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக உபெக்ஷா சுவர்ணமாலி அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபத்திரமாகும்.

அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி ! பின்னனியில் ரணில் !

Posted by - October 28, 2016
மத்திய வங்கியின் பிணை முறி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என நிரூபனமானது என்பதுடன் அதன் பின்னனியில்…

கருணாவின் அதி சொகுசு ஜீப் வண்டியை அதிரடியாக கைப்பற்றிய FCID

Posted by - October 28, 2016
கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கோப் அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன் நேரடி தொடர்பு

Posted by - October 28, 2016
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நேரடியாக பொறுப்பு…

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்குக் கிழக்கில் இராணுவக் கெடுபிடிகள்!

Posted by - October 28, 2016
யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அங்கு இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்வதாகவும், பாதுகாப்புப் படையினரின்…

வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டும்!

Posted by - October 28, 2016
வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆவாவை ஒழிக்காவிட்டால், நாம் ‘வாங்க’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்குவோம்!

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அந்தக் குழுவை ஒழிப்பதற்கு ‘வாங்க’…

வடக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

Posted by - October 28, 2016
வடக்கு மாகாண சபையில் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அவைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் பின் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக…

இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்(காணொளி)

Posted by - October 28, 2016
இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறப்பு(படங்கள்)

Posted by - October 28, 2016
  ஆனையிறவு ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நிர்மாணித்த…