முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்(படங்கள்)

Posted by - October 29, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை…

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம்-ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு…

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம்-கல்வி அமைச்சர் (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு கல்வியமைச்சினால் நிதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.…

ஆனையிறவு புகையிரத நிலையத்திறப்பு (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி ஆனையிறவு அன்பின் தரிப்பிடம் புகையிரத நிலையம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்குவரத்து மற்றும்…

பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றல்

Posted by - October 29, 2016
கிளிநொச்சி அக்கராயன்குளம் காவற்துறையினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட…

பட்டாசு வெடிவிபத்து – 8 பேர் பலி

Posted by - October 29, 2016
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ரஸ்தம்புரா கிராமத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பலியாகினர். தீபாவளி…

2020இல் வேதன் இரட்டிப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

Posted by - October 29, 2016
2020ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவித்தல்

Posted by - October 29, 2016
கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்று 2016ஆம் ஆண்டில் வெளிமாகாணங்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்காத, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்களை மாகாண கல்வி…

துருக்கியின் உயர்மட்ட குழு இலங்கை செல்லவுள்ளது.

Posted by - October 29, 2016
துருக்கியின் மின்சாரம் மற்றும் மின்னணு நிறுவனங்களின் 16 உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை செல்லவுள்ளது. இவர்கள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ஆம்…

மலையகத்திற்கு கல்வியே ஆயுதம் – வீ.ராதாகிருஸ்ணன்

Posted by - October 29, 2016
மலைய மக்களின் வாழ்வியலில் பாரிய அபிவிருத்தி வேண்டுமானால் அதற்கு கல்வியை ஆயுதமாக்கிக்கொள்ள வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி…