துருக்கியின் உயர்மட்ட குழு இலங்கை செல்லவுள்ளது.

315 0

turkey-flag1துருக்கியின் மின்சாரம் மற்றும் மின்னணு நிறுவனங்களின் 16 உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை செல்லவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடைவார்கள் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சாரத்துறை மற்றும் மின்னணு துறைகளில் துருக்கிய தொழில் முனைவோரின் முதலீடுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் இலங்கை மற்றும் துருக்கியின் கூட்டு வர்த்தமுறைமையகள் குறித்து இலங்கை வரும் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவுள்ளனர்.