யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது

Posted by - November 3, 2016
யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,யாழ். மாநகரசபையின் திட்டமிடல் கிளையில்…

ராஜிதவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted by - November 3, 2016
ஆவா குழுவை உருவாக்குயது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே என நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப்…

விவசாய நிலத்தை வனஜீவராசித் திணைக்களத்தினர் விடுவிக்காமையில் முள்ளிக்குள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Posted by - November 3, 2016
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் பிடியில் இருந்த 930 ஏக்கரில் 300 ஏக்கரை கடற்படையினர் விடுவித்தபோதிலும் வன ஜீவராசித் திணைக்களத்தினர் அனுமதி…

கிளிநொச்சியில் சட்டவிரோத மரக்கடத்தலுக்கு உடந்தையான காவல்துறையினர் பணிநீக்கம்!

Posted by - November 3, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின்…

ஆவா குழுவிற்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான உறவை விரைவில் அம்பலப்படுத்துவேன்

Posted by - November 3, 2016
ஆவாக் குழு ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தாலும், அக்குழு…

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - November 3, 2016
வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தில் இளம் குடும்பபெண்ணும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தை சேர்ந்த இளம் குடும்ப…

புகையிரதக் கடவைக் காப்பாளர்களுக்குப் பதில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரை நியமிக்க வேண்டாம்(காணொளி)

Posted by - November 3, 2016
  புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது 2638 ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும்…

வவுனியாவில் சிங்கள ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 3, 2016
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கின் மூலம் இடமாற்றம்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும்-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 3, 2016
இன்னுமின்னும் காலந்தாழ்த்தி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும்…

கல்வியியற் கல்லூரியில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது(காணொளி)

Posted by - November 3, 2016
கல்வியல் கல்லூரிகளை பூர்த்திசெய்த நிலையில் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாகாண பாடசாலைகளுக்குள் நியமனம் வழங்கும்…