இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும்-கிழக்கு முதல்வர்(காணொளி)

312 0

13957569_1874883259401569_854126037_nஇன்னுமின்னும் காலந்தாழ்த்தி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்……